பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 27. பசு இலக்கணம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்

பன்னு மறைகள் பயிலும் பரமனை

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.  1 

 

 

அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்

துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்

தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்

பின்ன மடஅன்னம் பேறணு காதே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கொங்கணர்
View Details
வளையல் விற்றல்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details